World

Archive

உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்!

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு
Read More

சீனாவில் நிலநடுக்கம்! சேதவிபரங்கள் வெளியானது

சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் 5
Read More

கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க ட்ரோன்! திடீரென இடைமறித்த ரஷ்யாவினால் குழப்பம்

கருங்கடல் மீது அமெரிக்க ட்ரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றினை
Read More

உக்ரைன்-ரஷ்ய போரில் தீவிரமடையும் தாக்குதல்கள்! ஒரே இரவில் பலர் பலி

கருங்கடலில் ரஷ்ய டேங்கர் மீது கிவ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய மற்றும் உக்ரைனிய படைகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
Read More

ஆப்கானில் அம்பலமான தலிபான்களின் மற்றுமொரு கோர முகம்!

ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்து இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர். இவ்வாறு இசைக்கருவிகளை பொதுஇடத்தில்
Read More

ரஷ்யப் படைகளால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளான உக்ரேனியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனில் உள்ள தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான கைதிகள் சித்திரவதை மற்றும் பாலியல்
Read More

நைஜரிலிருந்து பிரான்ஸ் பிரஜைகள் வெளியேற்றம்

நைஜர் நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதன் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது.
Read More

ஜப்பானை தாக்கும் கானுன் சூறாவளி-விமானப் பயணங்கள் இடைநிறுத்தம்

கானுன் சூறாவளி,  ஜப்பானின் தென்மேற்கு பகுதியான ஒக்கினவா மாகாணத்தை நெருங்கியுள்ளது. இதில், ஒருவர் பலியாகி இருக்கும் நிலையில் 11 பேர்
Read More

தேர்தல் முறைகேடுகள்! டிரம்ப் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020
Read More

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்! சிசிடிவி கமராவில் பதிவான காட்சி

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Read More