local

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த மொட்டு கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
Read More

ஹோமாகம தொழிற்சாலையில் மீண்டும் வெளியேறிய புகை – குவிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள்

ஹோமாகம கட்டுவன பகுதியில் அண்மையில் தீப்பிடித்த தொழிற்சாலையில் மீண்டும் தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சாதனை படைத்த இலங்கை பெண்! வரலாற்றில் முதல் முறையாக கிடைத்துள்ள வெற்றி

கானாவில் நடைபெற்ற நான்காவது Miss Teen Tourism Universe 2023 போட்டியில் இலங்கை பெண் முதல் முறையாக கிரீடம் வென்றுள்ளார்.
Read More

கடும் வெப்ப நிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர்
Read More

தன்னிச்சையாக செயற்படும் தோட்ட உரிமையாளர்கள்: உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் வலியுறுத்து

“தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகச் செயற்படுகின்றார்கள். ஆகவே, இப்பிரச்சினைகள் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள்.” என சபாநாயகர் மகிந்த யாப்பா
Read More

பிக்கு மாணவர் சடலமாக மீட்பு

மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனாவில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம்  (21.08.2023)
Read More

தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே தமிழ் மக்களின் வாக்கு: பசில் ராஜபக்ச உறுதி

நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிறுவுனரும் முன்னாள்
Read More

துணிவு இருந்தால் தேர்தலுக்கு வாருங்கள்! – ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

வாய்ச்சவடால் விட வேண்டாம் துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா
Read More

நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்
Read More

இலங்கையில் சாதாரண தட்டு ஒன்றை பல மில்லியனுக்கு விற்பனை செய்த கில்லாடி கும்பல்

மாத்தளையில் மோசடியான முறையில் பழைய தட்டு ஒன்று பல மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புராதனகால பெறுமதி மிக்கதாக கூறி
Read More