இலங்கையில் சாதாரண தட்டு ஒன்றை பல மில்லியனுக்கு விற்பனை செய்த கில்லாடி கும்பல்

இலங்கையில் சாதாரண தட்டு ஒன்றை பல மில்லியனுக்கு விற்பனை செய்த கில்லாடி கும்பல்

  • local
  • August 23, 2023
  • No Comment
  • 25

மாத்தளையில் மோசடியான முறையில் பழைய தட்டு ஒன்று பல மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புராதனகால பெறுமதி மிக்கதாக கூறி பழைய தட்டு ஒன்றை 25 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.றித்த மோசடி செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மாத்தளை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்ட்
வெலம்படை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தட்டை ஒருவருக்கு தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply