local

யாழில் மூடப்படாத மனித புதைகுளி: உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்

யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை நாய்கள்
Read More

இந்தியாவை போலவே இலங்கையிலும் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை

இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளை போலவே இலங்கையிலும் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தமுடியும் என கூட்டமைப்பு எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசமைப்பின் 13ஆவது
Read More

சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

சர்ச்சைக்குரிய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எம்.டி.எப்.இ (MTFE SL) நிறுவனத்தின் தலைவர்கள் வெளிநாடு செல்லும் அபாயம்
Read More

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சினோபெக் விடுத்த கோரிக்கை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை
Read More

கொழும்பை அச்சுறுத்தும் தொழுநோய்

கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார
Read More

யாழில் கோர விபத்து – கம்பத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றிரவு (8) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில்
Read More

25 வயது இளைஞனை பத்து மாதங்களாக காணவில்லை – பொதுமக்களின் உதவியை நாடிய

மினுவாங்கொடை, கலஹுகொட பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2022ஆம்
Read More

காதலுக்கு தாய் எதிர்ப்பு – உயர்தர மாணவியின் விபரீத முடிவு

மொனராகலை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை (07) தனது
Read More

குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர்
Read More

கிளிநொச்சியில் ஏழாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம்  07ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அனைத்து மக்கள் ஒன்றியத்தால்
Read More