சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 14

சர்ச்சைக்குரிய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எம்.டி.எப்.இ (MTFE SL) நிறுவனத்தின் தலைவர்கள் வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கி ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், குறித்த நிறுவனத் தலைவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிரமிட் திட்ட பணிகள்
மேலும், இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம் இந்த நிறுவனத்தின் பணிகள் பிரமிட் திட்ட வடிவில் இருப்பதாக மத்திய வங்கி குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply