Archive

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் சிறுமியொருவர் மாயம் – அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி
Read More

இத்தாலியில் இடம்பெற்ற சைபர் தாக்குதலால் வங்கிசேவை முடக்கம்- செய்திகளின் தொகுப்பு

இத்தாலியில் முக்கிய வங்கிகளில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யாவை சோந்த ‘Noname057’ ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில்
Read More

சவூதி- குவைத் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு இதயம் (Heart) இமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டம்
Read More

நைஜரில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு! அதிகாரத்தை கைப்பற்றி அதிரடி காட்டும் இராணுவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி முகமது பாசும்
Read More

கடும் அதிருப்தியில் உக்ரைன்! இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை வழங்க பிரபல

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகளை ஜேர்மன் வழங்கவுள்ளதாக வெளியான தகவலை ஜேர்மன் மறுத்துள்ளது. இந்நிலையில்
Read More

கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை

கொழும்பிற்கும், கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை  மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கான பிராந்திய
Read More

காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல்போன 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன் தினம் (02 .08.2023) வீடொன்றில் தங்கியிருந்த நிலையில்
Read More

முல்லைத்தீவில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவைப்பு

வடமாகாணத்தில் பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக
Read More

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் 
Read More

கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் அடையாளம்
Read More