இத்தாலியில் இடம்பெற்ற சைபர் தாக்குதலால் வங்கிசேவை முடக்கம்- செய்திகளின் தொகுப்பு

இத்தாலியில் இடம்பெற்ற சைபர் தாக்குதலால் வங்கிசேவை முடக்கம்- செய்திகளின் தொகுப்பு

இத்தாலியில் முக்கிய வங்கிகளில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யாவை சோந்த ‘Noname057’ ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சொப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கணினிகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதால் நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சைபர் தாக்குதல், எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட 5 முக்கிய வங்கிகளின் இடம்பெற்றதால்  ஒரே நேரத்தில் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் காரணமாக வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.


Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை – காரணம் என்ன..?

உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…

Leave a Reply