local

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள்

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள்
Read More

ஜனாதிபதி வியட்நாம் பயணம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு
Read More

LTTE வசமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் ,வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு

 யுத்தம் நிலவிய காலப்பகுதியில் LTTE அமைப்பினர் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம்
Read More

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று

மழையுடனான வானிலையை அடுத்து சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்
Read More

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்ற ஜனாதிபதி முயற்சி – குமார் குணரட்ணம்

இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்
Read More

மே 1 சர்வதேச தொழிலாளர் தினம்

139 வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர் உரிமைகளுக்காக மாபெரும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர் உரிமைகளுக்காக அன்று இரத்தம் சிந்திய தலைவர்களை சர்வதேச
Read More

மகிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் – நாமல் சவால்

மொட்டுக் கட்சியின் தற்போதைய போக்கைக் கண்டு அரசாங்கம் பயந்தாலும், தனது கட்சி ஜனாதிபதியைக் கண்டு பயப்படவில்லை எனக் கட்சியின் தேசிய
Read More

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
Read More

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச்சூடு

 மன்னார் – பள்ளமடு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த
Read More

ஈஸ்டர் தாக்குல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை CID-யிடம் கையளிப்பு ; விசாரணைக்கு

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசேட
Read More