உக்ரைனில் களமிறங்கும் 20 இலட்சம் ரஷ்ய படையினர்! ஓங்கி அடிக்க தயாராகும் புடின்

உக்ரைனில் களமிறங்கும் 20 இலட்சம் ரஷ்ய படையினர்! ஓங்கி அடிக்க தயாராகும் புடின்

  • world
  • August 11, 2023
  • No Comment
  • 77

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் நான்கு முக்கியமான நகர்வுகளைத் திட்டமிட்டுவருகின்றது. 

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்ற மேற்குலகம் களைப்படையும் வரை உக்ரைன் யுத்ததை இழுத்தடிப்பதுடன் பெலாரஸை தளமாகக்கொண்டு மறுபடியும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்ததும்.

இதேவேளை இரண்டு மில்லியன் இளைஞர்களை புதிதாக படையில் இணைத்துக்கொள்வது,உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய திட்டமிடுவது என பல நகர்வுகளை செய்யும்.

உக்ரைனை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யாவின் இந்த தந்திரோபாய நகர்வுகள் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply