Archive

இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ள போதும் 2012ஆம் ஆண்டு சுப்ரீம்சாட்
Read More

நெதர்லாந்து கலாசார தூதுக்குழுவினர் இலங்கை விஜயம்

நெதர்லாந்தின் கலாசாரம் மற்றும் ஊடகத்துறைக்கான அரச செயலாளர் குணாய் உஸ்லு தலைமையிலான நெதர்லாந்து கலாசார தூதுக்குழுவினர் ஆகஸ்ட் 27 முதல்
Read More

கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் அரசு தீர்மானம்

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜப்பான் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான்
Read More

வாக்னர் குழு தலைவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த புடின்

வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ப்ரிகோஷின் குறித்து
Read More

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை
Read More

கனடாவில் கோலாகலமாக ஆரம்பமாகும் தமிழர் தெருவிழா

கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர் தெருவிழா எனும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டும் இந்த
Read More

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் விரைவான பதற்ற தணிப்பை மேற்கொள்ள இந்திய, சீன தலைவர்கள் இணங்கியுள்ளனர். 2020 இல் வன்முறை
Read More

மண் மாபியாவிற்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் மோதல்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் சோதையன்கட்டு பகுதியில் ஒப்பந்த வேலையில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு –
Read More

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே வேறு நாட்டுக்கு நியமிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கோபால்
Read More

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இந்த சம்பவம் 
Read More