இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்

  • local
  • August 25, 2023
  • No Comment
  • 21

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே வேறு நாட்டுக்கு நியமிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த உயர்ஸ்தானிகர்
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக உள்ள சந்தோஷ் ஜா, இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply