லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன தலைவர்கள் இணக்கம்

  • world
  • August 25, 2023
  • No Comment
  • 19

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் விரைவான பதற்ற தணிப்பை மேற்கொள்ள இந்திய, சீன தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

2020 இல் வன்முறை மோதல் இடம்பெற்ற நாளில் இருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் தொடர்கின்றது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு அப்பால், சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அரச தலைவர் ஷி ஜின் பிங்கும், குறித்த பகுதியில் அமைதியை பேண இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் இருந்து படைகளை விரைவாக விலகுவதற்கு தங்கள் நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்தவும் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

 

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply