Archive

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெரும் வனிந்து ஹசரங்க

இலங்கையின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்,
Read More

இந்திய சுதந்திர தினத்தை தேசிய கொண்டாட்டமாக அமெரிக்கா அறிவிப்பு

ஆகஸ்ட் 15 ஆம் திகதியை இந்திய தேசிய கொண்டாட்ட தினமாக அறிவிக்க அமெரிக்க மாளிகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்திய சுதந்திர
Read More

ரஷ்ய படையினரின் பீரங்கி தாக்குதலினால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி

தெற்கு உக்ரைனின் கொ்சான் மாகாணத்தில் ரஷ்ய படையினா் நடத்திய பீரங்கி தாக்குதலில், பிறந்து 23 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை
Read More

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள்
Read More

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்ஸிற்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியா
Read More

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து – மூவர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

களனி மக்களோடு வந்து புலம்பெயர் தமிழர்களை விரட்ட நேரிடும்! பகிரங்க எச்சரிக்கை

இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Read More

விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே கூறிய விடயம்! ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்கவும்

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என
Read More

மேர்வினின் கருத்தால் வெடித்தது சர்ச்சை – தலையில் சுகமில்லை என்கிறார் மனோ எம்.பி

தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி என நாடாளுமன்ற
Read More

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய 2024ஆம் ஆண்டு வரை கட்டுப்பாடு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும்
Read More