தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

  • local
  • October 10, 2023
  • No Comment
  • 44

பஸ்ஸுற்கான புகை பரிசோதனை நடைமுறையில் முறையான வேலைத்திட்டம் இல்லையென தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் குறித்த பரிசோதனைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2024 ஜனவரி முதல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் இந்த வாரத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் தரத்தில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் குற்றஞசாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply