தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

  • local
  • October 10, 2023
  • No Comment
  • 22

பஸ்ஸுற்கான புகை பரிசோதனை நடைமுறையில் முறையான வேலைத்திட்டம் இல்லையென தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் குறித்த பரிசோதனைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2024 ஜனவரி முதல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் இந்த வாரத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் தரத்தில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் குற்றஞசாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply