Archive

இலங்கையில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று கார்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை
Read More

ஈரான் சிறையில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

ஈரானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் இலங்கை திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஈரான்
Read More

அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடை நிறுத்த வேண்டும்! ரணிலிடம் கோரிக்கை

அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தின்
Read More

மதுபானப் போத்தல்களில் போலி ஸ்டிக்கர்: விடுக்கப்பட்டுள்ள அதிரடி பணிப்புரை

நாட்டிலுள்ள மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் போலியானவற்றை வாடிக்கையாளர்களும், இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலகுவில் அடையாளம் காணும்
Read More

தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

வடக்கு, கிழக்கில் எமது மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் தென்பகுதி சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
Read More

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த வெளிநாட்டு போர் கப்பல்!

சீனாவின் போர்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. சீனாவின் HAI YANG 24 HAO என்ற கப்பலே
Read More

யாழில் மாணவர்களை கடும் வெயிலில் நிற்க வைத்த அதிபர்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி
Read More

யாழில் இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!

வடக்கு மாகாண ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டி நேற்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மத்திய
Read More

இலங்கைக்கு வந்த ரஷ்ய தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

களுத்துறை பகுதியில் உள்ள வீதியொன்றில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ​மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார்
Read More

அதிபரின் மகனின் திருமணத்தால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாடசாலை

முல்லைத்தீவு வெலிஓயாவிலுள்ள பாடசாலையொன்றில் அதிபரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை நேரகாலத்துடன் வீட்டுக்கு அனுப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெலிஓயா
Read More