
யாழில் இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!
- local
- August 11, 2023
- No Comment
- 21
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
வடக்கு மாகாண ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டி நேற்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.குறித்த போட்டியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் 2 தங்க பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு நடேஜினி ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.வவுனியா பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி 1 வெள்ளி பதக்கமும், 1 வெண்கலப் பதக்கமும்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அம்பிகா ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.இந்த வெற்றிக்கு ஞானகீதன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021