தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 31

வடக்கு, கிழக்கில் எமது மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் தென்பகுதி சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(10.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,”காலம் காலமாக எமது மக்கள் வாழ்ந்த நிலங்கள் அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகிறன.

குறிப்பாக முல்லைதீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள நிலங்களை தென்பகுதி சிங்கள மக்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.
மேலும், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலமாக தமிழருக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை பெற்றுத்தர முடியாது.” என தெரிவித்துள்ளார்.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply