புத்தூரில் நேற்று மாலை வாள்வெட்டு

புத்தூரில் நேற்று மாலை வாள்வெட்டு

  • local
  • October 3, 2023
  • No Comment
  • 24

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்குள்ளாகி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிரிதொரு வாகனத்தில் வருகை தந்த சிலர் வழி மறித்துள்ளனர்.

இந்த நிலையில் முச்கக்கர வண்டியில் பயணித்த இளைஞரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply