லெபனானில் இலங்கை பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

லெபனானில் இலங்கை பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

  • world
  • October 18, 2023
  • No Comment
  • 29

லெபனானில் இடிந்து வீழ்ந்த கட்டட தொகுதி ஒன்றின் இடிபாடுகளுக்குள் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் தெற்கு பகுதியில் 7 மாடி கட்டடத் தொகுதி ஒன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த இலங்கை பெண் ஒருவரும் அதில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் பணியாற்றும் இலங்கையர்கள் 703 86 754 அல்லது 71 960 810 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்துமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி தங்களது விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என லெபனானுக்கான இலங்கை தூதுவர் காமினி ஜயவீர தெரிவித்துள்ளார்.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply