World

Archive

ரஷ்ய எரிபொருள் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து! 35 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாண எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் நிலையம்
Read More

ரஷ்ய எல்லையில் பறந்த நோர்வே விமானம் விரட்டியடிப்பு! உலக செய்திகள்

நோர்வே நாட்டு இராணுவ ரோந்து விமானம் ஒன்று பாரன்ட்ஸ் கடல் மீது பறந்து ரஷ்ய எல்லையில் நுழைய முயன்றதாகவும் அதனை
Read More

உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர்கள்! தொடரும் சிக்கல்

உக்ரைன் போர் சூழலில் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கிய பிரித்தானிய ஊழியர்கள் இருவர் ரஷ்யா அல்லது வாக்னர் கூலிப்படையினரால் படுகொலை
Read More

500 நாட்களாக தொடரும் போர்: உக்ரைனின் இராணுவ வளங்கள் குறித்து ரஷ்யா வெளியிட்ட

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் இராணுவ வளங்கள் ஏறத்தாழ
Read More

ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை! பிரமாண்ட இராணுவ அணி வகுப்பை நடத்தியுள்ள நாடு

போலந்து வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை அந்நாட்டு அரசாங்கம் நடத்தியுள்ளது. ஆயுதப்படை தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதி அந்த
Read More

நா.சந்திரசேகருக்கு ஈழத் தமிழர் சார்பில் அஞ்சலி: சபா குகதாஸ்

நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த நா.சந்திரசேகர், விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்கு
Read More

இந்திய சுதந்திர தினத்தை தேசிய கொண்டாட்டமாக அமெரிக்கா அறிவிப்பு

ஆகஸ்ட் 15 ஆம் திகதியை இந்திய தேசிய கொண்டாட்ட தினமாக அறிவிக்க அமெரிக்க மாளிகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்திய சுதந்திர
Read More

ரஷ்ய படையினரின் பீரங்கி தாக்குதலினால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி

தெற்கு உக்ரைனின் கொ்சான் மாகாணத்தில் ரஷ்ய படையினா் நடத்திய பீரங்கி தாக்குதலில், பிறந்து 23 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தை
Read More

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் இது தொடர்பில் மக்கள்
Read More

புலம்பெயர்வோரை தடுப்பதற்காக 500 மில்லியன் டொலர்களை பெற்ற பிரான்ஸ்: அதிருப்தியில் பிரித்தானியா

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுப்பதற்காக, பிரான்ஸிற்கு 500 மில்லியன் டொலர்களை பிரித்தானியா வழங்கியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியா
Read More