உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர்கள்! தொடரும் சிக்கல்

உக்ரைனில் வாக்னர் கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர்கள்! தொடரும் சிக்கல்

  • world
  • August 16, 2023
  • No Comment
  • 23
உக்ரைன் போர் சூழலில் பொதுமக்களுக்கு உதவும் பொருட்டு களமிறங்கிய பிரித்தானிய ஊழியர்கள் இருவர் ரஷ்யா அல்லது வாக்னர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரித்தானியர்கள் இருவரும் பக்மூத் பிராந்தியத்தில் பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இருவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து இருவரின் ஆவணங்களையும் வாக்னர் கூலிப்படையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவல் 
பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மனிதாபிமான உதவிகள் மேற்கொண்டுவந்த இரு பிரித்தானியர்களும் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், பிரித்தானியர்கள் இருவரும் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையினரால் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.பிரித்தானியர்கள் இருவரும் கொல்லப்பட்ட விவகாரம் போர் குற்ற நடவடிக்கை என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பம் தெரிவித்துள்ளது
 
மேலும், போர் குற்றம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு, 1.3 மில்லியன் பவுண்டுகள் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.  

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply