local

Archive

ஆசிரியரின் மோசமான செயல்! தவறான முடிவெடுத்த மாணவி

பாடசாலை மாணவியொருவர் சில மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுபத பொலிஸார் தெரிவித்துள்ளனர். வகுப்பு ஆசிரியரால் பாலியல்
Read More

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள வாய்ப்பு

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார். பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு,11
Read More

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 120 கோடி ரூபாய் இழப்பு! கட்டாயமாக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்

வருடாந்தம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வீதி விபத்துக்களினால் நூற்றி இருபது கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே: இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான
Read More

கொழும்பிற்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் மீண்டும் நேரடி விமானச் சேவை

கொழும்பிற்கும், கொல்கத்தாவுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையை  மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கான பிராந்திய
Read More

காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல்போன 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன் தினம் (02 .08.2023) வீடொன்றில் தங்கியிருந்த நிலையில்
Read More

முல்லைத்தீவில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடங்கிவைப்பு

வடமாகாணத்தில் பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக
Read More

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்போருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் 
Read More

கடுவளை கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

கடுவளை 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் அடையாளம்
Read More

எரிவாயு விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, எரிவாயுவின் விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படும்
Read More