local

Archive

பருத்தித்துறை பகுதியில் துப்பாக்கிசூடு – ஒருவர் படுகாயம்

பருத்தித்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் மீதே இவ்வாறு
Read More

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு…

பஸ்ஸுற்கான புகை பரிசோதனை நடைமுறையில் முறையான வேலைத்திட்டம் இல்லையென தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் குறித்த பரிசோதனைகளில் இருந்து
Read More

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசிலின்

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம்
Read More

வரும் பெரும்போகத்துக்கான உர விநியோகம் இன்று ஆரம்பம்

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்தை இன்று(10) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

அரச சேவையில் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என
Read More

யாழில் 16 வயது மாணவன் தற்கொலை!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2023) இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணம்
Read More

இலங்கை – இந்திய கப்பல் சேவை ஆரம்பத் திகதி அறிவிப்பு..

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே நாளை மறுதினம் (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
Read More

மாத்தறையில் இரு வீட்டுப்பணி பெண்கள் கொலை

மாத்தறையில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய இரு பெண்கள் கொல்லப்பட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர்கள் மலம்படை
Read More

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி,
Read More

களுபோவில பகுதியில் வாகன விபத்தில் சிக்கி குழந்தை மரணம்!

கொஹூவலை, களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டியொன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக களுபோவில பொலிஸார்
Read More