இளம் அமைச்சர்களின் திடீர் தீர்மானம்! பொதுஜன பெரமுனவிற்குள் கடும் மோதல்

இளம் அமைச்சர்களின் திடீர் தீர்மானம்! பொதுஜன பெரமுனவிற்குள் கடும் மோதல்

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 14

பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் குழுவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவில் விரிசல்
இதன் காரணமாக அந்த குழுவினர் பொதுஜன பெரமுனவின் அரசியல் விவகாரங்களை தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் கட்சி அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களுக்கு கூட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவுளை, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், மாத்தளை, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து வருவதாகவும் அரசாங்கத்தின் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply