உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்யா! போக்குவரத்து தற்காலிகமாக தடை

உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்யா! போக்குவரத்து தற்காலிகமாக தடை

  • world
  • August 14, 2023
  • No Comment
  • 62

ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைக்கும் கெர்ச் பாலம் அருகே உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் கிரிமியா பாலம் சேதமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் தலைவர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார். கெர்ச் பாலத்தில் இருந்து வெள்ளை புகை வெளியேறி வருவதனால் பாலத்தின் மீதான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அக்டோபரில் எரிபொருள் டேங்கர் வெடித்து, சாலையின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததால், பாலம் பகுதியளவு அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு ரஷ்யா உக்ரைனை குற்றம்சாட்டியுள்ளதுடன், இது உக்ரைன் பாதுகாப்பு சேவைகளின் ‘நாசவேலை’ என்று புடின் குற்றம்சாட்டியுள்ளார்.


Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply