ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அதிகரிக்கும் தனிநபர் கடன்!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அதிகரிக்கும் தனிநபர் கடன்!

  • local
  • September 25, 2023
  • No Comment
  • 37

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறித்த ஆய்வின் படி இலங்கை பிரஜை ஒருவருடைய கடன் தொகையானது 7 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில், 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரை ஒவ்வொரு தனிநபரும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30,000 ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

மேலும், இத் தனிநபர் கடன் அதிகரிப்புக்கு, அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதுமே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related post

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…
முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில்கடும் காற்று வீசும் அபாயம்

இன்றும் (2)நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, பல இடங்களில் மணிக்கு 30 தொடக்கம்…

Leave a Reply