செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாசா

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாசா

  • science
  • October 20, 2023
  • No Comment
  • 17

செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை நாசா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

குறித்த விண்கலத்தை நேற்று(19.10.2023) நாசா அனுப்பி வைத்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல ஆய்வுகளை செய்துவருகிறது.

நாசாவின் அறிக்கை
இந்நிலையில் 2030ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகியுள்ளதோடு, 63ஆவது பயணமான இந்த விண்கலம் சுமார் 90 வினாடிகள் வரை பறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும். பின்னர் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன்பிறகு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related post

லேப்டாப் நிறுவனமான Acer வழங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

லேப்டாப் நிறுவனமான Acer வழங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்க விரும்புகிறீர்களா? இந்திய சந்தையில் புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. மடிக்கணினிகள் மற்றும் கணினி வன்பொருளுக்கு பெயர் பெற்ற தைவான் தொழில்நுட்ப நிறுவனமான…
ஒக்டோபரில் நிகழவுள்ள சூரிய மற்றும் சந்திர கிரகணம்: இலங்கையில் பார்க்க முடியுமா?

ஒக்டோபரில் நிகழவுள்ள சூரிய மற்றும் சந்திர கிரகணம்: இலங்கையில் பார்க்க முடியுமா?

இம்மாதம் ஒக்டோபர் 14 ஆம் திகதி வளைய சூரிய கிரகணம் மற்றும் ஒக்டோபர் 28 ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல்…
ஆதித்யா எல் 1 விண்கலம் தொடர்பிலான அப்டேட்

ஆதித்யா எல் 1 விண்கலம் தொடர்பிலான அப்டேட்

சூரியனை ஆய்வு செய்தவற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலம்…

Leave a Reply