அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் இருந்த அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு நீதி
நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு நீதி வழங்க தாம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related post

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

தலைகீழாக ஓடும் உலகின் முதலாவது கார்

பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் நிறுவனம் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது. முன்னதாக குறித்த நிறுவனம் தயாரித்த ஹைபர் மின்சார கார், பல்வேறு சாதனைகளைத் தன்வசம்…
வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 262,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 240,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24…
ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்

ஷேக் ஹசீனாவை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஸில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக…

Leave a Reply