ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 18

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிய உக்ரைனியர்களுக்கு கிரீஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல நாடுகளுக்கு சென்று ஆதரவும், உதவியும் கோரி வருகின்றார்.அந்த வகையில் அவர் கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்து பேசியுள்ளார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிய உக்ரைனியர்களுக்கு உதவியதற்காகவும், பாதிக்கப்பட்ட உக்ரைனிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததற்காகவும் கிரீஸுக்கு நன்றி தெரிவிக்க, கிரீஸின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரேக்க வரலாற்றில் நகரத்தின் சிறப்பு பங்கைக்கருத்தில் கொண்டு, ஒடேசாவை மீட்டெடுப்பதில் பங்கேற்க கிரேக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply