தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு

தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 23

அரசாங்கத்தின் தொலைக்காட்சி அலைவரிசையொன்று தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அம்பாறையில் (14.08.2023) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,புதிய முதலீட்டாளர்களுக்கு விதிமுறைகள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசை தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய முதலீட்டாளர்களை அரசாங்க அலைவரிசையில் இணைத்துக்கொள்ளும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்திற்கு அலைவரிசை வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது இந்த மற்றொரு அலைவரிசையை விற்க அனுமதி பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply