” நான்கு குழந்தைகளை கொலை செய்த தந்தை- பாக்கிஸ்தானில் சம்பவம்”

” நான்கு குழந்தைகளை கொலை செய்த தந்தை- பாக்கிஸ்தானில் சம்பவம்”

  • world
  • October 4, 2023
  • No Comment
  • 75

தனது குற்றத்தை மறைப்பதற்காக தந்தை ஒருவர் தனது நான்கு பிள்ளைகளை கால்வாய்க்குள் தள்ளி கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளையும் உணவகத்திற்கு அழைத்து சென்ற தந்தை “பர்கர்” வாங்கி கொடுத்து விட்டு கால்வாய்க்கு அருகில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நான்கு குழந்தைகளையும் தள்ளி கொலை செய்துள்ளதாக. NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு அவர், பிள்ளைகள் கடத்தப்பட்டதாக நாடகமாடி உள்ளார்.

சந்தேக நபர் தனது குற்றத்தில் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply