” நான்கு குழந்தைகளை கொலை செய்த தந்தை- பாக்கிஸ்தானில் சம்பவம்”

” நான்கு குழந்தைகளை கொலை செய்த தந்தை- பாக்கிஸ்தானில் சம்பவம்”

  • world
  • October 4, 2023
  • No Comment
  • 59

தனது குற்றத்தை மறைப்பதற்காக தந்தை ஒருவர் தனது நான்கு பிள்ளைகளை கால்வாய்க்குள் தள்ளி கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளையும் உணவகத்திற்கு அழைத்து சென்ற தந்தை “பர்கர்” வாங்கி கொடுத்து விட்டு கால்வாய்க்கு அருகில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நான்கு குழந்தைகளையும் தள்ளி கொலை செய்துள்ளதாக. NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு அவர், பிள்ளைகள் கடத்தப்பட்டதாக நாடகமாடி உள்ளார்.

சந்தேக நபர் தனது குற்றத்தில் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply