local

தொடருந்து நிலைய அதிபர்கள் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளனர்.வீட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர்
Read More

சூரிய மின்சக்தி படல மின்சார உற்பத்தி இலங்கை மின்சார சபை யின் ஒரு

இவ்வாண்டு தொடக்கம் முதல் மே மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி
Read More

சபுகஸ்கந்தயில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் கைது

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கோடியே 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம்
Read More

மீனவர் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

இந்த வருடத்திற்குள் மீனவர் ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
Read More

அரசாங்கத்தின் அதி சொகுசு வாகன ஏலம் நிறைவடைந்துள்ளது

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள்
Read More

ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த
Read More

மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அந்த முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம்
Read More

NPP எதிரான குழுக்களுடன் இணைந்து தொழிற்பட தீர்மானம் – ஐக்கிய தேசியக் கட்சி

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கின்ற அனைத்து குழுக்களுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும்
Read More

வடக்கு மற்றும் கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வடக்கு, கிழக்கில் இன்றும்(14) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(14) யாழ்.வல்வெட்டித்துறையில் நினைவேந்தல்
Read More