நாடு முழுவதும் 3044 வீடுகளை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ள இராணுவம்

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 12

இன்றுவரை, இராணுவம் நாடு முழுவதும் மொத்தம் 3044 வீடுகளை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ளது, மேலும் 22 வீடுகள் தற்போது நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள ஏழை மக்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

2009 ஆம் ஆண்டு சிவில் யுத்த முடிவின் பின்னர் தேசிய உணர்வுடன் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான பாரிய சவாலை நாடு எதிர்கொண்டது.

இந்த அழுத்தமான தேவைக்கு விடைகொடுக்கும் வகையில், அந்தந்த அரச அதிகாரிகளுடன் (கிராமசேவை அதிகாரிகள்) நெருக்கமான ஒருங்கிணைப்புடன், தேவையுடையோருக்கு வீடுகளை வழங்குவதில் இலங்கை இராணுவம் ஒரு செயலூக்கமான பங்கை ஆற்றியது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply