இலங்கையில் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

இலங்கையில் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

  • Sports
  • August 9, 2023
  • No Comment
  • 25

பிரித்தானியாவின் முன்னணி கால்பந்தாட்டக் கழகத்தில் ஒன்றான டொர்குவே யுனைடெட் கழகம் (Torquay United) இலங்கை அணி வீரர் டில்லன் டி சில்வாவை நிரந்தர ஒப்பந்தம் செய்துள்ளது.

21 வயதான இலங்கை சர்வதேச வீரர், கடந்த சீசனில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸிடம் (Queens Park Rangers) கல்ஸ் அணிக்காக 26 போட்டிகளில் நான்கு கோல்களை அடித்தார்.

மகிழ்ச்சியை தெரிவித்த விளையாட்டுக்கழகம்
இவர் போட்டிப்பருவத்திலும் அதற்கு முன்னைய பருவத்திலும் எங்களுடன் தொடர்புடன் இருந்ததாக (Torquay United) கழகத்தின் மேலாளர் கேரி ஜான்சன் கூறினார்.

மேலும் எங்கள் விளையாட்டுக்கழகத்தை அறிந்த மற்றும் எங்கள் கலாச்சாரத்தை அறிந்த ஒருவரை தாமதமான கட்டத்தில் கொண்டு வந்திருந்தாலும் இதன் மூலம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply