தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு

தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 48

அரசாங்கத்தின் தொலைக்காட்சி அலைவரிசையொன்று தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அம்பாறையில் (14.08.2023) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,புதிய முதலீட்டாளர்களுக்கு விதிமுறைகள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசை தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய முதலீட்டாளர்களை அரசாங்க அலைவரிசையில் இணைத்துக்கொள்ளும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்திற்கு அலைவரிசை வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது இந்த மற்றொரு அலைவரிசையை விற்க அனுமதி பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply