பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

பஸ் விபத்துகளால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம்

  • local
  • August 4, 2023
  • No Comment
  • 34

வருடாந்தம் சுமார் 1400 பஸ்கள் விபத்திற்குள்ளாவதால், நட்டத்தை எதிர்கொள்வதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

அவ்வாறு விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து, மீண்டும் சேவையில் இணைக்க சுமார் 465 மில்லியன் ரூபா செலவாவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ், நியூஸ்ஃபெஸ்ட்டிடம் தெரிவித்தார். 

மேலும், விபத்திற்குள்ளாகும் பஸ்களை பழுதுபார்த்து, அவற்றை சேவையில் மீண்டும் இணைக்க காலம் எடுப்பதால், 
இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக  லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். 

இவ்வாறான விபத்துகளை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply