Archive

வெளிநாடு ஒன்றில் எல்லையோரத்தில் இலங்கையர் குழுவொன்று கைது

இலங்கையர்கள் 7 பேர் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 பேரே இவ்வாறு கைது
Read More

உக்ரைனின் தானிய கிடங்குகளை தகர்த்த ரஷ்யா: அமெரிக்கா கடும் கண்டனம் – உலக

உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென்று ரஷ்யா விலகிய பின்னர், உக்ரைனின் தானிய கிடங்குகள் மீது தொடர் ட்ரோன்
Read More

பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்

இந்திய உயர்நீதிமன்றின் புதிய கையேட்டின்படி பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு வேறு வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும்
Read More

மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் விபத்து: பத்து பேர் உயிரிழப்பு

மலேசியாவின் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் தரையிறங்குவதற்கு 2
Read More

தலிபான்களின் அதிரடி உத்தரவு: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் சென்றதில் இருந்தே
Read More

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

உக்ரைன் விவகாரத்தில் மிகவும் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read More

புடினின் இரகசியங்களை அறிந்தவர் மர்மமான முறையில் திடீர் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய இரகசியங்கள் பல அறிந்த இராணுவ தளபதி மர்மமான முறையில் திடீரென்று உயிரிழந்துள்ளதாக தகவல்
Read More

யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண்

யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு இன்பருட்டி பகுதியில் இடம்பெற்ற நீச்சல்ப் போட்டியில் 56 வயதான பெண் ஒருவர் ஒரு கடல்
Read More

உள்ளூர் சிறுதொழிலாளர்கள் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது – கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் விசனம்

உள்ளூர் சிறுதொழிலாளர்கள் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது உள்ளூர் இழுவைப் படகுகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சுருக்குவலையினால் பாரியளவில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்
Read More

மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை இல்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது
Read More