உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு…! ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • world
  • August 18, 2023
  • No Comment
  • 14

உக்ரைன் விவகாரத்தில் மிகவும் யதார்த்தமான தீர்வை இந்தியா தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போரை நிறுத்த உடனடியாக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.உக்ரைன் போரை நிறுத்த பகையுணர்வு களையப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் நேர்மையான முறையில் யதார்த்தமான தீர்வுகளுக்கு யோசனைகள் தெரிவித்திருப்பதாக செர்கய் தெரிவித்தார்.

Related post

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உச்சத்தை எட்டிய நிலையில் உலகபெரும் பணக்காரர் டிரம்ப் இணைந்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்…
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்…

காசாவில் கடந்த மூன்று வாரங்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் உயிரிழந்தா குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று…
இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

இஸ்லாமியர்கள் தொடர்பில் டிரம்ப் சர்ச்சை பேச்சு…

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று…

Leave a Reply