Archive

கஞ்சா பொதியுடன் பெண்ணொருவர் கைது

மன்னார் – பேசாலையில் 2 கிலோகிராம் 300 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேசாலை இராணுவப்புலனாய்வு பிரிவுக்கு
Read More

ரயில் சேவையை பாதித்த சிகரெட் தகராறு

தெமட்டகொடை தலைமை பொறியியலாளர் தலைமையகத்திற்குள் சிகரெட் புகைத்தவாறு பிரவேசித்த புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மற்றும் புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் ஒருவருக்கும்
Read More

மாத்தறையில் பாரிய மண்சரிவு – 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…

மாத்தறை, தியலபே – தன்னபிட்டிஹேன பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதையடுத்து குறித்த பகுதியிலிருந்து 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக
Read More

எக்ஸ் வருமானம் தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்…

அமெரிக்காவில் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ட்விட்டர் ஒன்றாகும். பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாட வழிவகுக்கும்
Read More

இங்கிலாந்துக்கான விசா கட்டணம் 15% ஆல் உயர்வு

இங்கிலாந்து செல்வோருக்கான விசா கட்டணங்களை அந்நாட்டு அரசு 15 முதல் 20% வரை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும்
Read More

டிசம்பர் மாத பாடசாலை தவணை விடுமுறையில் மாற்றம்

டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப்
Read More

இரண்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்று..!!

சாவகச்சேரி கச்சாய் வீதி உப்புக்கேணி ஒழுங்கையில் உள்ள க.சந்திரகுமார் என்பவரின் வளர்ப்பு மாடு 02/10 திங்கட்கிழமை இரவு இரண்டு கன்றுகளை
Read More

புத்தளத்தில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

புத்தளம் நீதிமன்ற மூன்றாவது சிறைச்சாலைக் கூடத்தில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 9.45
Read More

நாட்டில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நில்வல கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Read More