Archive

கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

கொழும்பு – கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
Read More

யாழில் பாடசாலை மாணவன் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணம் தீவக பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தீவக குடியிருப்பு பகுதி
Read More

உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறும் இலங்கை! ஐ.நா புகழாரம்

பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து மிக வேகமாக இலங்கை மீண்டெழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது. உலகில் சுமார் 20
Read More

யாரிடமும் உதவி கோரப்போவதில்லை – ரணில் அறிவிப்பு

இலங்கையினால் மற்றையவர்களுக்கு சுமையில்லாத வகையில் சுய முயற்சினால் முன்னேற்றமடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  
Read More

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட
Read More

தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ரணில் வெல்வது உறுதி – ஹரின் பதிலடி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றெழுத்து கொண்ட ராஜபக்ச உறுப்பினரோ அல்லது சஜித் பிரேமதாஸவோ அல்லது டலஸ் அழகப்பெருமவோ அல்லது அநுரகுமார
Read More

ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுவின் உறுப்பினரையே களமிறக்குவோம்: ராஜபக்சர்களை வீழ்த்தவே முடியாது என ரோஹித

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பொதுவேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
Read More

அரச அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனநாயகத்திற்கான சிவில் சமூக கூட்டமைப்பு அழைப்பு

அரச அடக்குமுறையை நிறுத்துமாறு ஜனநாயகத்திற்கான சிவில் சமூக கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள், இளைஞர் தலைவர்கள்,
Read More

அமைச்சர் பிரசன்ன ரணிலின் ஆளா..! அவரே விளக்கம்

“நான் இப்போது ரணிலின் ஆள் என்று சிலர் கூற முற்படுகின்றனர். எனது பயணம் தொடர்பில் கம்பஹா மாவட்ட மக்களுக்குத் தெரியும்.”
Read More

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்

கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட
Read More