தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..

தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..

  • world
  • August 29, 2023
  • No Comment
  • 51

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அந்நாட்டு அமைச்சர் முகமது காலெத் என்பவர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு நடந்து வரும் நிலையில் அங்கு பெண்களுக்கு ஒவ்வொரு உரிமையாக பறிபோய் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கல்லூரிகளில் சென்று படிக்க கூடாது என்றும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது என்றும் புதுப்புது சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் முகமது காலெத் என்பவர் கூறியுள்ளார். பெண்கள் சுற்றுலா தளங்களை காண்பது தேவையற்ற ஒன்று என்றும் இது போன்ற இடங்களுக்கு பெண்கள் வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிந்து வருவதில்லை என்றும் எனவே பெண்களை பூங்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply