யாழில் இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!

யாழில் இடம்பெற்ற போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 50

வடக்கு மாகாண ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கல் போட்டி நேற்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.குறித்த போட்டியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் 2 தங்க பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு நடேஜினி ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.வவுனியா பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி 1 வெள்ளி பதக்கமும், 1 வெண்கலப் பதக்கமும்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அம்பிகா ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார்.இந்த வெற்றிக்கு ஞானகீதன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply