இளம் அமைச்சர்களின் திடீர் தீர்மானம்! பொதுஜன பெரமுனவிற்குள் கடும் மோதல்

இளம் அமைச்சர்களின் திடீர் தீர்மானம்! பொதுஜன பெரமுனவிற்குள் கடும் மோதல்

  • local
  • August 28, 2023
  • No Comment
  • 46

பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் குழுவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவில் விரிசல்
இதன் காரணமாக அந்த குழுவினர் பொதுஜன பெரமுனவின் அரசியல் விவகாரங்களை தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் கட்சி அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களுக்கு கூட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவுளை, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், மாத்தளை, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து வருவதாகவும் அரசாங்கத்தின் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply