யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • local
  • August 10, 2023
  • No Comment
  • 14

யாழ்ப்பாணத்தில் 33 சிறுவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இவ்வாறு அடிமையானவர்கள் கடந்த இரண்டு மாதத்திற்குள்ளாகவே இவ்வாறு சீர் கெட்டு போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்
இந்த சிறுவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(8) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் சிறுவர்கள் தொடர்பான மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply