இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 28

இலங்கையின் பத்திரப்பதிவுதாரர்கள் எதிர்வரும் மறுசீரமைப்பில் 30% தள்ளுபடியை எதிர்கொள்வார்கள் என்று JP மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த பத்திரப்பதிவுகள் 2028 முதல் செலுத்தத் தொடங்கி 2036 இல் முதிர்ச்சியடைகின்றன.

இருதரப்பு கடன் வழங்குநர்
சர்வதேச நாணய நிதியத்தின் $2.9 பில்லியன் பிணையெடுப்பின் ஆதரவுடன், இலங்கை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் பத்திரப் பதிவுதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே புதிய தகவலை JP மோர்கன் ஆய்வாளர் வெளியிட்டுள்ளனர்.

Related post

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான்…
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய  விடுமுறை

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட B அறிக்கையின் பிரகாரம்…
ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று

ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டம் இன்று(09) கூடுகின்றது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க…

Leave a Reply