இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 14

இலங்கையின் பத்திரப்பதிவுதாரர்கள் எதிர்வரும் மறுசீரமைப்பில் 30% தள்ளுபடியை எதிர்கொள்வார்கள் என்று JP மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த பத்திரப்பதிவுகள் 2028 முதல் செலுத்தத் தொடங்கி 2036 இல் முதிர்ச்சியடைகின்றன.

இருதரப்பு கடன் வழங்குநர்
சர்வதேச நாணய நிதியத்தின் $2.9 பில்லியன் பிணையெடுப்பின் ஆதரவுடன், இலங்கை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் பத்திரப் பதிவுதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே புதிய தகவலை JP மோர்கன் ஆய்வாளர் வெளியிட்டுள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply