இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

இலங்கை பத்திர பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட போகும் சலுகை

  • local
  • October 5, 2023
  • No Comment
  • 48

இலங்கையின் பத்திரப்பதிவுதாரர்கள் எதிர்வரும் மறுசீரமைப்பில் 30% தள்ளுபடியை எதிர்கொள்வார்கள் என்று JP மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த பத்திரப்பதிவுகள் 2028 முதல் செலுத்தத் தொடங்கி 2036 இல் முதிர்ச்சியடைகின்றன.

இருதரப்பு கடன் வழங்குநர்
சர்வதேச நாணய நிதியத்தின் $2.9 பில்லியன் பிணையெடுப்பின் ஆதரவுடன், இலங்கை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் பத்திரப் பதிவுதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே புதிய தகவலை JP மோர்கன் ஆய்வாளர் வெளியிட்டுள்ளனர்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply