நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை! இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை

நடந்து செல்பவர்களுக்கு வேலை இல்லை! இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை

  • local
  • August 21, 2023
  • No Comment
  • 48

கிளிநொச்சியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லங்காசிறியின் ‘கதை கேளு’ நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

உழைத்த ஊதியத்தை வைத்து கொண்டு வாழ முடியாத நிலைமை உள்ளதாகவும் உழைக்கும் பணம் சாப்பிடுவதற்கான பொருட்கள் வாங்குவதற்கு கூட போதவில்லை என கிளிநொச்சியில் வசிக்கும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் கூலி வேலை செய்து தான் வாழ்கின்றோம் எனவும் அதிலும் சைக்கிள் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவதாகவும் நடந்து வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை வழங்குவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply