உலகை உலுக்கிய மொரொக்கோ நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

உலகை உலுக்கிய மொரொக்கோ நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

  • world
  • September 12, 2023
  • No Comment
  • 30

உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள மொரொக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2122ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 வரை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரொக்கோவில் 120 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ள நிலையில்  மலைப்பாங்கான பிரதேசங்களேயே அதிகளவில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள் சேதமடைந்துள்ளமையினால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளது.

இதன்காரணமாக உயிர்ப்பலிகள் அதிகரித்து வரவதாக தெரிவித்துள்ளனர். மற்றும் மீட்பு பணியாளர்களின் தாமதத்தினால் பொதுமக்கள் தாமே இடிபாடுகளிலிருந்து தமது உறவுகளை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேவேளை மீட்பு பணிகள் தாமதமடைவதனால் அனைத்துலக அவசர கால பணியாளர்கள் மீட்பு பணியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related post

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நினைவாக வேல்ஸ் இளவரசி அஞ்சலி .

இளவரசர் வில்லியமும் கேத்தரினும் அபேயை விட்டு வெளியேறி, கிரேட் வெஸ்ட் டோரில் உள்ள இன்னசென்ட் பாதிக்கப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர்களை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் மரணம், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையால்…
அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்கா , பிரித்தானியா வரி குறைப்பு ஒப்பந்தம் இன்று அறிவிப்பு

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன்று வரிகளைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அதிகரித்துள்ளார்.…
பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு…

Leave a Reply