உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை

உலகக் கோப்பையில் பங்கேற்க ஜார்வோக்கு தடை

  • Sports
  • October 9, 2023
  • No Comment
  • 29

ஜார்வோ
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முன்னதாக மைதானத்தில் கூடியிருந்த 25000 க்கும் அதிகமான ரசிகர்களும் எழுந்து நிற்க தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டது.
அதன்பின், வீரர்கள் களைந்து செல்லும் நேரத்தில் ஜார்வோ எனும் ஜெர்சி அணிந்த நபர் உள்ளே நுழைந்தார். விராட் கோலியை நோக்கி ஓடியவரை பாதுகாவலர்கள் தடுத்து இழுத்து சென்றனர்.

ஐசிசி தடை
ஆனாலும், விராட் கோலி மற்றும் சிராஜிடம் அவர் பேசிவிட்டுதான் சென்றார். அவ்வப்போது, தன்னை இந்திய அணியின் வீரராக கூறிக்கொண்டு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனை ஒரு கட்டத்தில் ரசிகர்கள், வீரர்கள் என அனைத்து தரப்புமே இவரை வேடிக்கையாகவும் நகைப்பாகவும் பார்க்கத் தொடங்கினர்.
தற்போது உலகக் கோப்பையிலும் வந்துவிட்டார். தொடர்ந்து இவருக்கு எந்த விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு போட்டியில் பாதுகாப்பை மீறுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply